Author: Editorial
மார்க்ஸ்: ‘வேலை நாளும்’ வர்க்கப் போராட்டமும்
வேலைநாள், குறைந்தபட்சக் கூலி, கூட்டுப்பேரம் ஆகிய விதிமுறைகள், அறம் சார்ந்தோ நாகரிக நீதி கருதியோ முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இந்த விதிகளை மீறும் நிலையிலும், அத்தகைய வேலைச் சூழ்நிலைகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படும் நிலையிலும், முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பபடுவதும் மிக அரிதாகவே உள்ளது.
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது
அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம்!
சீத்தாராம் யெச்சூரி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதன் மீதான கவனம், அனைத்து காலகட்டங்களிலும் அந்தப் புரட்சிகர கட்சிக்கு இருக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை என்ன என்பதையும் அதன் முன்னுரிமைகள் எவை என்பதையும் தீர்மானிப்பதாக கட்சியின் முக்கியமான அரசியல் கடமைகளும், திசைவழியும் அமைகின்றன. அரசியல் திசைவழியானது திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இவை அரசியல் நடைமுறை உத்தியில் உள்ளடங்கும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
