Tag: பிரகாஷ் காரத்
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்
ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத் தமிழாக்கம்: சேலம் சோபனா (ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை ) மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத் தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா 1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

