Tag: இடதுசாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி – மறுமலர்ச்சிக்கான மக்களின் நம்பிக்கை!
அருண் குமார் இலங்கை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் உலகளாவிய சூழ்நிலையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நாடுகளில் வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்தின் மையத்தை கைப்பற்றுவதைக் காணமுடிகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அண்மைய எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா விமுக்தி
பேரிடரான காலகட்டம்
நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

