Tag: இஸ்ரேல்
ஏகாதிபத்தியத்தின் இன்றைய கட்டத்தைப் புரிந்து கொள்வது
அமெரிக்காவின் பொருளாதார வலிமையும் அரசியல் செல்வாகும் குறைந்தபோதிலும், பலமுனை உலகம் வளர்ந்துவந்த போதிலும், அது உலகில் மிகவும் வலிமையான ராணுவ சக்தியாகவே தொடர்கிறது. இந்த ராணுவ சக்தியை, தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விவேகமின்றிப் பயன்படுத்துவது, உண்மையில் ஒரு நிர்ப்பந்தத்தின் அறிகுறியே ஆகும்.
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஈரானை சீண்டும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு : எத்தனை காலம் அமைதி நீடிக்கும்?
– பிரபீர் புர்கயஸ்தா இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கிறதென்றால், ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி தாக்குதல் போதும் என்று முடிவு செய்தால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியக்கூடும். இப்போதும் காசாவில் இனப்படுகொலை தொடர்கிறது. அங்கு இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் மரணத்தை வேகப்படுத்தும்; அல்லது பட்டினியால் மெல்ல மெல்ல சாகச் செய்யும். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அந்த மக்கள் முன்னே உள்ளன. காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை தினமும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


