Tag: கம்யூனிஸ்ட்
கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்
மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர்.
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு
ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கும், கம்யூனிஸ்ட்டுகளின் கடமையும், ஏகாதிபத்திய மேலாதிக்கம், சர்வதேச சக்திகளின் பலா பலன்களில் மறு அணி சேர்க்கை, தேசிய இனப்பிரச்சனை, வர்க்க விடுதலை மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் 8-10 தேதிகளில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த 77 கட்சிகள் பங்கேற்றன. 14 கட்சிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
