Tag: கார்ப்பரேட்
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்
வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…
விஜூ கிருஷ்ணன் தமிழில்: என். சுரேஷ் குமார் கார்ப்பரேட் ஆதரவு சக்திகள், அரசின் துணையோடு பெருமளவு நிலங்களை கையகப் படுத்த முயற்சிக்கின்றன. எனினும், அவர்களது இந்த நடவடிக்கைகளை, நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தை சார்ந்தவர்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிலான ஒற்றுமையோடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுமையும் கற்பனைக்கெட்டாத வகையில் நில அபகரிப்பு அரங்கேறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள், இந்திய, அந்நிய நிறு வனங்கள் மற்றும் தனிநபர்களும் கூட பெருமளவு நிலங்களை, மிகக் குறைந்த விலை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

