Tag: சட்டமன்றம்
பி. ராமமூர்த்தி: சட்டமன்றத்தில் வர்க்கக் குரல்!
கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்று, எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க முடியும்; சோஷலிச சமுதாயம் குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தோழர் பி.ராமூர்த்தியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் பாடமாகத் திகழ்கின்றன
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும். 1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

