Tag: சி. டி. குரியன்
திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை
பேரா. சி.டி. குரியன் கருத்தியல் ரீதியான தர்க்கப் பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இன்றைய வகுப்பறைப் பொருளியலைப் போலன்றி, நிஜவாழ்வுப் பொருளியல் (Real Life Economy -RLE) பொருளியலைக் கற்க நம் எல்லோரின் அனுபவபூர்வ யதார்த்தமான சில துப்புக்களாகும். பொருளியல் ஒரு அனுபவபூர்வ யதார்த்தம் என்பதால், அது வரலாற்றுரீதியாக, புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, நம்மோடு தொடர்புடையது. எனினும் எந்தப் பொருளாதாரத்தின் குறிப்பான அம்சங்களையும் நாம் தர்க்கரீதியாக அறிந்து, ஆராய முடியும். ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை தர்க்க
சி.டி. குரியன்: கிராமப்புற மக்களின் மேன்மைக்குக் குரலெழுப்பிய அறிஞர்
வீ. பா. கணேசன் 93 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பொருளாதார அறிஞரான சி.டி. குரியன் தன் வாழ்நாள் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை. 1931ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிறந்த அவர், 1953ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்பு, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து 1962ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1962 முதல் 1978ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
