Tag: செய்திகள்
தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்!
தோழர் பி.டி. ரணதிவே அவர்கள் வலியுறுத்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்! – அன்வர் உசேன் 1991ம் ஆண்டு துவங்கப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அனைத்து பகுதியினரும் பாதிக்கப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் இக்கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு துன்பங்களை அளித்தன. இக்கொள்கைகளுக்கு எதிராக அனைத்து பகுதியினரும் போராடியுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக மிக அதிகமாக இயக்கம் நடத்தியது தொழிலாளி வர்க்கம்தான்! கடந்த 25 ஆண்டுகளில் 16க்கும் அதிகமான அகில இந்திய வேலை
இந்திய தொழிலாளிவர்க்க இயக்கம்: அன்றும் இன்றும்
உழைப்பாளி மக்களின் அரசியல்-வர்க்க உணர்வை வளர்க்காமல், நமது தொழிலாளர் இயக்கப்பணிகளை அரசியல் பார்வையுடன் கூடிய, தொழிலாளிவர்க்க அரசியலை உழைப்பாளி மக்களிடம் கொண்டு செல்கின்ற பணி என்ற புரிதல் இல்லாமல் நாம் மேற்கூறிய சவால்களை எதிர்கொள்ள முடியாது.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …
ராணுவமும் ராணுவ வீரனும் கட்சியின் முழுநேர ஊழியர்கள் போன்ற வாழ்க்கை கொண்டவர்கள் என்பதைப் படித்து அறிய வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



