Tag: செய்திகள்
வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி
பிரபாத் பட்நாயக் (இது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் (Artificial Intelligence) கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை. ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டது) வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது
பிரான்சில் இடதுசாரிகளின் புதிய பாப்புலர் முன்னணி
சூசன் ராம் பாசிச தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்திட பிரெஞ்சு நாட்டின் இடதுசாரிகள் ஒன்றுபட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிரெஞ்சு அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊடகங்கள், வாக்கெடுப்பு அமைப்புகள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் பாசிச, தீவிர வலதுசாரியான, மரைன் லு பென் தலைமையிலான தேசிய அணிதான் (National Rally: RN) அதிக இடங்களை வெல்லுமென்று கூறினர். ஆனால், அவற்றுக்கு மாறாக, இடதுசாரிகளின் கூட்டணியான புதிய பாப்புலர்
18வது நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்டப் பார்வை
உ. வாசுகி 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. நான் கடவுளின் குழந்தை என்ற திட்டமிட்ட பிதற்றல் துவங்கி, மோடியும் பாஜக ஆட்சியும் வெல்லவே முடியாதவை என்கிற தோற்றம் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது தான் இந்திய வாக்காளர்களின் மகத்தான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார பிரச்னைகள் குறிப்பாக வரலாறு காணாத வேலையின்மை மற்றும் கடும் விலை உயர்வு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
