Tag: தத்துவம்
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட, உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் (பகுதி -2)
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு லெனின் கூறுகிறார்: “மனிதர்கள் கருத்தாக்கங்களால் நெய்யப்பட்ட வலைப்பின்னலுக்கு முன்னால் நிறுத்தப்படுகின்றனர் … வகைகள் (categories) வேறுபடுத்துவதற்கான நிலைகள், அதாவது, உலகத்தை அறிந்துகொள்கிற பல நிலைகளாகும். வலைப் பின்னலின் மையப்புள்ளிகள், அவை அறிவதிலும் தேர்ச்சி பெறுவதிலும் உதவுகின்றன” (Lenin Collected Works, Vol. 38) குறிப்பானதும் பொதுவானதும் ஒவ்வொரு பொருளும் குறிப்பான தனி இயல்புகளை பெற்றிருக்கிறது. அது மற்ற பொருட்களில் இருந்து அந்த குறிப்பிட்ட பொருளை பிரித்து உணர்ந்திட உதவுகிறது. மேலும். ஒவ்வொரு
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

