Tag: நில சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
மகத்தான தோழர் சீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக உழைப்பாளி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, இரவும் பகலும் பாராமல் ஓய்வின்றி உழைத்து, பாதிநாள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தலைவர், போராட்டப் பொறுப்பை ஏற்று 15 நாட்கள் ஓய்வின்றி தமிழகம் முழுவதும் அலைந்த போராட்ட தளபதி பிஎஸ்ஆர் 30-9-1961 அன்று அமரரானார்
நில உடமையின் இன்றைய பிரச்சினைகள்
ஏழை விவசாயிகளை சங்கங்களிலே திரட்டிட வேண்டும். வலுவான இயக்கங்கள் மூலம் அரசு அச்சங்கங்களை அங்கீகரிக்க வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற உத்தரவாதம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


