Tag: முற்போக்கு
முற்போக்காளர்களின் பக்கம் நின்றவர் பேரா.சம்பகலக்ஷ்மி
ர. பூங்குன்றன் பேரா.சம்பகலக்ஷ்மியின் இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. 16 வயதில் தந்தை இறந்ததால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவந்தது. குடும்ப பொறுப்புகளோடு தனது படிப்பையும் மேற்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். வைஷ்ணவ படிமக்கலை எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இங்கு இருந்த யாந்திரீகமான ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அவரது அந்த ஆய்வு இருந்தது. வைஷ்ணவ மரபை கொண்டவராக அவர் இருந்ததும் இத்தலைப்பை அவர் எடுப்பதற்கான
கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்
ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.
தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !
திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


