Tag: லெனின்
இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!
“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.
ஜனநாயக மத்தியத்துவம்!
சமீப காலங்களில் சி.பி.ஐ.(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த பிறகு, எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனக் கோட்பாடாக ஜனநாயக மத்தியத்துவம் இருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை எழுப்புபவர்கள் இடதுசாரி மற்றும் சி.பி.ஐ.(எம்) உடன் தங்களை இணைத்துக் கொண்ட அறிவுஜீவிகள்
லெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’! ம. நந்தன்
“1917ஆம் ஆண்டில் லெனின் கூறினார். தங்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிற சூழலைத் தவிர மற்ற சமயங்களில், தொழிலாளிகள் வன்முறையை பயன்படுத்திடக் கூடாது…”
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


