Category: ஏகதிபத்தியம்
பொதுவுடைமை உலகை நோக்கிய மானுடப் பயணம் தொடரும், வெல்லும்! – 2
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இக்கட்டுரை தொடரின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி எதிர்கொண்ட பெரும் சவால்கள், அப்புரட்சி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். பின்னர் 1991இல் அது வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்காவிட்டாலும், சுருக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நீண்ட பயணம் மேற்கொண்டு, நெடிய போராட்டங்களை நடத்தி
இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட் நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர். 4. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒரு புதிய
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
