Category: ஆளுமைகள்
சஃப்தர் ஹாஷ்மி : ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை
புரட்சிகர கருத்துக்களால் தூண்டப்பட்டவராக இருந்த நிலையில், சஃப்தர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ஆனார். அந்த உணர்வு கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட், வரலாற்றுக்கு அளிக்கும் வாக்குறுதியை நமக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. மனித குலத்தின் உன்னதமான லட்சியங்களுக்காகப் போராடுவோம்; ஒருபோதும் மனமிடிந்து போக மாட்டோம் என்பதே அந்த வாக்குறுதி.
பி. ராமமூர்த்தி: சட்டமன்றத்தில் வர்க்கக் குரல்!
கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்று, எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க முடியும்; சோஷலிச சமுதாயம் குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தோழர் பி.ராமூர்த்தியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் பாடமாகத் திகழ்கின்றன
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



