Category: ஜனநாயகம்
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும். 1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை
18வது நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்டப் பார்வை
உ. வாசுகி 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. நான் கடவுளின் குழந்தை என்ற திட்டமிட்ட பிதற்றல் துவங்கி, மோடியும் பாஜக ஆட்சியும் வெல்லவே முடியாதவை என்கிற தோற்றம் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது தான் இந்திய வாக்காளர்களின் மகத்தான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார பிரச்னைகள் குறிப்பாக வரலாறு காணாத வேலையின்மை மற்றும் கடும் விலை உயர்வு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

