Category: பண்பாடு
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
சஃப்தர் ஹாஷ்மி : ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை
புரட்சிகர கருத்துக்களால் தூண்டப்பட்டவராக இருந்த நிலையில், சஃப்தர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ஆனார். அந்த உணர்வு கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட், வரலாற்றுக்கு அளிக்கும் வாக்குறுதியை நமக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. மனித குலத்தின் உன்னதமான லட்சியங்களுக்காகப் போராடுவோம்; ஒருபோதும் மனமிடிந்து போக மாட்டோம் என்பதே அந்த வாக்குறுதி.
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


