Category: நிகழ்வுகள்
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

