Category: தொடர்கள்
by EditorialMarch 13, 2026
மெய் சிலிர்க்க வைக்கும் கையூர் தோழர்களின் உயிர்த்தியாகம்!
1943ல் கையூரில் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில் 4 இளம் கம்யூனிஸ்டுகள் பிரிட்டஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை முளையிலேயே அழிப்பது தான் நோக்கம். ஆனால் இந்த மகத்தான கம்யூனிடுகளின் தியாகம் இயக்கத்தை பன்மடங்கு வளர்த்தது.
by EditorialFebruary 9, 2026
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
by EditorialOctober 29, 2022
இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை
921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர்…
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


