Category: இந்தியா
கேரளாவின் அதிதீவிர வறுமை ஒழிப்பு
[ஆசிரியர் குழு] இடது ஜனநாயக முன்னணி அரசு 2021-ல் துவங்கிய அதிதீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நவம்பர் 1, 2025 அன்று, அதிதீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. சோசலிச அடிப்படையில் உருவான இந்த முயற்சி, வறுமை ஒழிப்பை “காணிக்கை” போல பாவிக்கும் பார்வையை நிராகரிக்கிறது. வறுமையை ஒரு பன்முகப் பிரச்சனையாகக் கருதி, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஏற்றத்தாழ்வுகள், வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ,சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



