Category: அரசியல்
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது .. நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து, “மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம்” என்ற போர்வையில் இது செய்யப்படுவதே நோக்கம்.
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



