Category: இதழ் பெட்டகம்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் – ஓர் அரசியல் கண்ணோட்டம்
திமுக – அதிமுகவின் வாக்கு தளத்தைக் கரைக்காமல், மார்க்சிஸ்ட் கட்சிக்கான வெகுஜன தளத்தை உருவாக்காமல், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. கட்சியின் சொந்த பல அதிகரிப்பும், தேர்தல் வெற்றியும் ஒன்றோடொன்று தொடர்புடையது.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்!
தோழர் பி.டி. ரணதிவே அவர்கள் வலியுறுத்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம்! – அன்வர் உசேன் 1991ம் ஆண்டு துவங்கப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அனைத்து பகுதியினரும் பாதிக்கப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் இக்கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு துன்பங்களை அளித்தன. இக்கொள்கைகளுக்கு எதிராக அனைத்து பகுதியினரும் போராடியுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக மிக அதிகமாக இயக்கம் நடத்தியது தொழிலாளி வர்க்கம்தான்! கடந்த 25 ஆண்டுகளில் 16க்கும் அதிகமான அகில இந்திய வேலை
ஐந்து தேர்வுகள் – சூ-என்-லாய்
காலம் எப்போதும் முன்னோக்கிச் சென்று கொண்டிருகிறது என்பதை நாம் அறிவோம். அதுபோல நமது சிந்தனையையும் முன்னேற்றுவதே சித்தாந்த மறுவார்ப்பாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



