Category: இதழ் பெட்டகம்
புதிய பொருளாதாரக் கொள்கை பற்றி லெனின் (1921)
தொழில் துறையானது விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு வர்த்தகத்தை நடத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் தங்களது தேவைகளை வர்த்தகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (1)
சமீப காலத்தில் கூகிள், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களும் மூன்றாம் உலக நாடுகளில் இணைய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு நற்பணி நோக்கம் அடிப்படையாகச் சொல்லப்பட்டாலும், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற காலனியக் குடியேற்றங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றல்ல.
பிசாசுகளின் நடனம் – ஆனந்த் டெல்டும்டே
(தமிழில் கி.ரமேஷ்) ஐம்பதாண்டுகளுக்கு முன் பாபாசாகேப் அம்பேத்கார் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைவிட்டார். அது ஒரு உபயோகமற்ற ஆவணம் என்று கண்டித்தார். இன்றோ, அம்பேத்காரை அரசியலமைப்புச் சட்ட ஆவணத்தின் சிற்பி என்று கொண்டாடிக்கொண்டே வலதுசாரிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மெய்ப்பொருளை மிதித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றன. அவர் கைவிடும்போது கூறிய வார்த்தைகள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கார் ஒருமுறை கூறினார், “நாம் கடவுள் உள்ளே வருவதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம் . . . ஆனால் கடவுள் சிலை நிறுவப்படுவதற்கு முன்னால்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



