Category: இதழ் பெட்டகம்
மதம், பண்பாடு – சில மயக்கங்கள்
மக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும்.
அரசியல் வரலாற்றில் ஓர் திருப்புமுனை
இந்தியக் குடியரசின் இரண்டாவது பொதுத் தேர்தல் முடிவுகளில் உலகின் கவனத்தை ஈர்த்த முடிவாக அமைந்தது, புதிய மாநிலமான கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நாட்டின் ஓர் மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பை, கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்வது என்பது, முதலாளி வர்க்கத்தினருக்கு மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குமே புதிய அனுபவமாகும். முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அதே அமைப்புக்குள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்படும்படி மக்கள் தீர்ப்பளித்தனர்.
லெனினியத்தின் மையக் கரு
“புரட்சி எதார்த்தம்” என்ற லெனின் கண்ணோட்டம் சரியான புரட்சிக்கான நடைமுறையையும், கோட்பாட்டையும் உருவாக்க அடித்தளமிட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


