Category: நடைமுறை உத்தி
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது. கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின்
கலாச்சார அரங்கில் கட்சியின் கடமைகள்
எம். ஏ. பேபி(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) 1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ‘கலாச்சார அரங்கில் நமது கடமைகள்’ என்ற ஆவணம் நிறைவேற்றப்பட்டது. 2. இந்த ஆவணத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கவும், பல்வேறு மாநிலங்களில் அதைச் செயல்படுத்தவுமான முயற்சிகள் தொடர்கின்றன. மற்ற இந்திய மொழிகளோடு கூடவே, இந்தியிலும் இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மட்டங்களில், இந்த ஆவணம் குறித்து, செயல்பாட்டாளர்களிடையே எடுத்துக் கூறும் பணி,
வர்க்க பிரச்சனைகளை விவாதிக்கும் கட்சி மாநாடுகள்..
எஸ். கண்ணன் கம்யூனிசம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கமாகும். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளிவர்க்கம் என்பது, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த ஒரு மூலதனத்திடமிருந்தும், லாபம் பெற்றுக் கொள்ளாத வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பம், துன்பம், வாழ்வு மற்றும் சாவு என அனைத்தும் உழைப்பு மீதே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக மாறிக் கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
