Category: புத்தகங்கள்
கம்யூனிசக் கோட்பாடுகள் : பகுதி 4
பண்ணையடிமை ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாக, தன் உற்பத்தியில் ஒரு பகுதியைப் பெறுகிறான்.
கட்சி அமைப்பு பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்த நூல்!
‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது சிறு நூலில், “புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட்சிகர எழுச்சி ஏற்பட முடியாது” என்று லெனின் வலியுறுத்தினார். புரட்சிகர கோட்பாட்டை புரட்சிகர எழுச்சியாக மாற்றுவதற்கு, பொருத்தமான கட்சி அமைப்பால் மட்டுமே முடியும் என்று இந்த நூலில் அவர் விரிவாக விளக்கினார்.
பிப். 21 – சிவப்புப்புத்தக தினம்: வாசிக்கவிருக்கும் புத்தகம் : “கூலி உழைப்பும் மூலதனமும்”
“கூலி உழைப்பும் மூலதனமும்” என்ற நூலின் சிறப்பு, மார்க்ஸ் ஒரு தத்துவ ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு பத்திரிக்கையாளராக, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் இந்நூலை எழுதினார் என்பதும்தான்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



