Author: Editorial
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட, உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன.
புன்னப்புரா- வயலார்: வரலாற்றை புரட்டிய ரத்த சரித்திரம்!
நிலப்பிரபுத்துவத்தின் மிகக் கொடிய அம்சங்கள் திருவிதாங்கூரின் விவசாய அமைப்பில் தொடர்ந்துவந்தன. கயிற்றுத் தொழிலில் நுழைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, முரண்பாடுகளை கூர்மையாக்கியது. விவசாயத் தொழிலாளர்களும், மீனவர்களும், கயிறு திரிக்கும் தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டார்கள்
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



