Author: Editorial
நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில்,
குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை) இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே, சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
