Author: Editorial
குருப்ஸ்காயா – அசாதாரண பெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
பொன்மலை தியாகிகள் தியாகத்தின் அரசியல் முக்கியத்துவம்
– ஆர். இளங்கோவன் கலகம் எங்கு நோக்கினும் கலகம் அதன் ஒவ்வொரு நாளின் கதையையும் என் கவிதைகளில் வடிக்கிறேன் – கவிஞர் சுகந்த பட்டாச்சார்யா. 1946 இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் 1945 இறுதியிலும் 1946லும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும், போர்வீரர்களும் கிளர்ந்தெழுந்ததனால் பல போராட்டங்கள் வெடித்தன. இதைப் பற்றித்தான் கவிஞர் இப்படி கவி வடித்தார். 1.12.1945 அன்று கிளான் ஆச்சின்லாக் என்ற பிரிட்டிஷ் தளபதி தனது ரகசிய குறிப்பில்
நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா மாறிய மக்களவை 2024 இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
