வர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்
உ.வாசுகி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு, சமூக நீதி குறித்த மார்க்சிய அணுகுமுறையை உள்ளடக்கிக் கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழுவுக்கு அனுப்பிய குறிப்பை விளக்கும் வகையில் எழுதியது) ஒரு மெடலின் இரு பக்கங்கள்: ”ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள்” என்ற தலைப்பில் 1897ல் தோழர் லெனின் எழுதிய ஒரு சிறு பிரசுரம் வர்க்கப் புரட்சியின் உள்ளடக்கத்தில் உள்ள ஜனநாயகம், சோஷலிசம் என்ற இரண்டு கூறுகளை விவரிக்கிறது. ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி, நரோத்னய வோல்யா, நரோத்னய
இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு நிகழ்வு வீ.பா.கணேசன் அறிவியல் மனப்பான்மையையும் மதச் சார்பின்மையையும் தமது இரு கண்களாகக் கருதுவோர் அனைவரும் ஒருபுறமும், இந்துத்துவவாதிகள், அவர்களது புரவலர்கள், பரிவாரங்கள் மறுபுறமும் நிகழ்த்திவரும் ‘வாழ்வா, சாவா?’ என்ற போராட்டம் நடைபெற்று வரும் இத்தருணத்தில்தான் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டும் வந்து சேர்ந்துள்ளது. இந்தியாவின் தத்துவ மரபு என்பது ஆன்மிகம் தவிர வேறல்ல; மேற்கத்திய தத்துவங்களுக்கெல்லாம் மாறாக, மனிதனின் ஆன்ம மீட்சியை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்ட மேன்மை படைத்தது என்று சர்வபள்ளி
தமிழக பட்ஜெட் 2019-20
வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் மத்திய மோடி அரசின் மோசடி பட்ஜெட் பற்றி விரிவாக பரிசீலித்தோம். அடுத்து இக்கட்டுரையில் தமிழக அரசின் 2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றி பார்ப்போம். 2௦11 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசும், எட்டு ஆண்டுகளாக மாநில அதிமுக அரசும் பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

