சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை) இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே, சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில்
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை
சிந்து சமவெளி: நிலைநாட்டப்பட்ட உண்மைகளும் கருதுகோள்களும்
அன்வர் உசேன் ஹரப்பா நாகரிகம் எனவும் சிந்து சமவெளி நாகரிகம் எனவும் அழைக்கப்படும் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததற்கான அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சர் ஜான் மார்ஷல் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் “The Illustrated London News” எனும் பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதுவரை இந்திய நாகரிகத்தின் தொடக்கம் வேத காலம்தான் என கருதப்பட்ட நிலையில், வேத காலத்துக்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
