விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள்
பேரா. கா. அ. மணிக்குமார் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காலனி ஆதிக்கச் சுரண்டல் கொள்கையே காரணம் என்பதை முதலில் சுட்டிக்காட்டியவர்கள் தாதாபாய் நௌரோஜி, ரொமேஷ் சந்திர தத், எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற அறிஞர்களே. இந்தியத் தொழில் அழிவிற்கு அந்நியர் ஆட்சிதான் காரணம் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டினர். நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியை இணைத்துப் பார்க்கக் கூடிய பார்வை இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் 19ஆம்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத் தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா 1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின்
கார்ல் மார்க்ஸ்
தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இருந்து: நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
