Tag: ஏகாதிபத்தியம்
தோழர் பகத்சிங் : இந்திய புரட்சியின் வினையூக்கி
இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவு படுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில் அதற்கு எதிரான நிலையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி பகத்சிங் முன்னின்று நகர்த்திய விடுதலைப் போர் புரட்சிகரமானது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
லெனின் நூல்கள் தொகுப்பு : ஒரு அறிமுகம்
புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை என சொல்லும் லெனின், அந்த சித்தாந்தம் வெல்ல வேண்டுமானால், அதனை அமலாக்குவதற்கு தகுதியான கட்சி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். புரட்சியை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு என குறிப்பிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



