Tag: ஏகாதிபத்தியம்
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கம் குறித்து…
வர்த்தக தடைகள் வட கொரியா மக்களின் வாழ்வை கடுமையாக பாதித்தன. கோவிட் காலகட்டத்திற்கு பின், 2023 முதல், அதன் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்துவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் நீங்கும் பட்சத்தில் அங்கு பொதுவுடைமை சமூக அமைப்பும், சோசலிச வளர்ச்சிக்கான அடித்தளமும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ,சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



