Tag: இட ஒதுக்கீடு
வரலாறு: ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% மகளிர் இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
பட்டியல் சாதிகளில் உள்வகைப்படுத்தல் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு – விவாதங்களும், விளக்கங்களும்
பி. வி. ராகவலு அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப்படுத்தும் பிரச்சினையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தெளிவான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அப் பிரச்சினையில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் கூறி இருக்கிறது. இந்த பெரும்பான்மைக் கருத்தை ஒரேயொரு நீதிபதி மட்டும் மறுத்துள்ளார். உள் வகைப்படுத்தலை மேற்கொள்ளும் முடிவை மாநிலங்களின்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



