Tag: இந்திய பாசிசம்
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் 100: பாசிச அடித்தளமும், செயல்திட்டமும் !
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளில், இன்னுமொரு அரசியல் கட்சியாகவே ‘பாஜக’வை பலரும் பார்க்கிறார்கள். ஆனால் “பாஜக சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) வழிநடத்தப்படும், ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தமது கருவிகளாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொள்ள முடிகிறது
உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்
இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


