Tag: இந்துத்துவா
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



