Tag: கம்யூனிஸ்ட் கட்சி
கட்சி அமைப்பு பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்த நூல்!
‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது சிறு நூலில், “புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட்சிகர எழுச்சி ஏற்பட முடியாது” என்று லெனின் வலியுறுத்தினார். புரட்சிகர கோட்பாட்டை புரட்சிகர எழுச்சியாக மாற்றுவதற்கு, பொருத்தமான கட்சி அமைப்பால் மட்டுமே முடியும் என்று இந்த நூலில் அவர் விரிவாக விளக்கினார்.
தொலைநோக்கு (மூல) உத்தியும் நடைமுறை உத்தியும்
தொலைநோக்கு உத்தி என்பது அடிப்படையானது. இது புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும் பொருந்தும். அரசின் வர்க்கத் தன்மையைத் தெளிவாக வரையறுக்கும். நடைமுறை உத்தி என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு பொருந்தும். எதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப புரட்சி கட்டத்தின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகள்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



