Tag: சமூக நீதி
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
சோசலிசமும் சமமான வாய்ப்பு எனும் சொல்லாடலும்
ச. லெனின் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்கிற வார்த்தையை நீக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், சோசலிசம் எனும் சொல் எந்தத் தத்துவத்தையும் முன்வைத்து, நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும், சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சேமநல அரசாக இந்தியா இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை அரசியல் சாசனத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

