Tag: சுரண்டல்
மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது. — காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது. மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின்
இந்தியாவில் முதலாளித்துவ நெருக்கடியும், மாறியுள்ள சுரண்டல் முறைகளும்
அபிநவ் சூர்யா 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் அறுதி பெரும்பான்மை கனவுகள் பாழானதற்கு முக்கிய காரணம், ஊரக பகுதி மக்கள் மத்தியிலான கடும் கோபம் தான். கொரோனா நெருக்கடிக்குப் பின் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டோம் என மார் தட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தினர். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்பும், இன்றும் இந்த மக்கள் விரோத கொள்கைகளை தொடர்கிறது மோடி அரசு – அதற்கு
இந்தியாவில் வறுமையின் உண்மை நிலவரம்
அபிநவ் சூர்யா வறுமை மற்றும் வறுமை ஒழிப்பு என்பது இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் சூழலில் அதிக அளவில் விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாகத் தொடர்ந்து நிலவுகிறது. எந்த ஒரு நாடு அல்லது அரசு முறையின் வெற்றி – தோல்வியை கணக்கிடும் உரைகல்லாக வறுமை ஒழிப்பு நிலவுகிறது. இன்றைய சூழலில் வறுமை விகிதத்தை கணக்கிட்டு, அதன் அடிப்படையில்தான் வறுமையை ஒழிப்பது நோக்கிய வளங்களும், பொதுச் செலவினங்களும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இந்த வறுமை, வறுமை விகிதம் மற்றும் வறுமை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
