Tag: மார்க்சியம்
சோஷலிசத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நலன்களை காப்பாற்றுவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் அனைத்து பிரிவினரின் முழுமையான சமூக-கலாச்சார, அரசியல் முன்னேற்றத்தினை வென்றடையவும் சிபிஐ(எம்) உறுதிபூண்டுள்ளது.
உபரி மதிப்பு என்றால் என்ன?
உழைப்பு சக்தி என்ற சரக்கின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அச்சரக்கை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பு நேரத்தை விட பல மணிநேரம் கூடுதலாக அச்சரக்கு உழைப்பில் ஈடுபட்டு முதலாளிக்கு உபரி மதிப்பை ஈட்டித் தரும்.
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



