Tag: மார்க்சியம்
பாட்டாளி வர்க்கம்
முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம், வர்க்கப் பகைமைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
கம்யூனிசக் கோட்பாடுகள்
[முதலாளித்துவத்தில்] நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.
டி. டி. கோசாம்பி
‘உண்மையில் வரலாறு என்பது, உற்பத்திச் சாதன முறைகளிலும், உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களைக் கால வரிசைக் கிரமமாக எடுத்துரைப்பதே’ என்கிறார் டி. டி. கோசாம்பி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



