Tag: மார்க்சிஸ்ட் கட்சி
கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா.
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளை, மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும், அதேசமயம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் சுரண்டும் வர்க்கங்களிடம் இருந்தே வரும், நவீன தாராளமய காலகட்டம், குறிப்பாக சர்வதேச நிதி மூலதன வளர்ச்சியின் அழுத்தம், இந்தத் திசை நோக்கி நிகழ்ச்சிப் போக்குகளைத் தள்ளுகிறது, இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அவசியம் என்பதே கட்சித் திட்டத்தின் சாராம்சம்.
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



