Tag: மார்க்சிஸ்ட் கட்சி
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளை, மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும், அதேசமயம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் சுரண்டும் வர்க்கங்களிடம் இருந்தே வரும், நவீன தாராளமய காலகட்டம், குறிப்பாக சர்வதேச நிதி மூலதன வளர்ச்சியின் அழுத்தம், இந்தத் திசை நோக்கி நிகழ்ச்சிப் போக்குகளைத் தள்ளுகிறது, இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அவசியம் என்பதே கட்சித் திட்டத்தின் சாராம்சம்.
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
கேரளாவில் பொருளாதாரத் திட்டமிடல்
பேரா. வி. கே. ராமச்சந்திரன் கேரளாவின் முதல் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்த ஆரம்ப கால முடிவுகளில், இந்திய அரசு திட்டக் கமிஷனையும், ஐந்தாண்டுத் திட்டத்தையும் ஒழித்தாலும், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஐந்தாண்டு திட்டத்தையும், வருடாந்திரத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்பதும் ஒன்று. இது ஒரு துணிவான, சுதந்திரமான முடிவு. இந்தியாவிலேயே கேரளா மட்டும்தான் திட்டமிடல் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு பகிரங்கமாக உறுதியளித்த மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது 14-வது ஐந்தாண்டுத்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


