Tag: மோடி ஆட்சி
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

