Month: October 2025
தியாகங்கள், கோவையின் அடையாளம்…!!
1946 ஆம் ஆண்டு, ஸ்டேன்ஸ் ஆலைப் பெண் தொழிலாளிகள் போராடக் கிளம்பினர். பிறகு ஆண் தொழிலாளர்களும் களத்தில் இறங்கினர். காவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிlலான மோதலில் அம்மு என்ற இளம்பெண் தொழிலாளியையும் சேர்த்து 11 பேர் பலியாகியிருந்தார்கள்.
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட, உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன.
புன்னப்புரா- வயலார்: வரலாற்றை புரட்டிய ரத்த சரித்திரம்!
நிலப்பிரபுத்துவத்தின் மிகக் கொடிய அம்சங்கள் திருவிதாங்கூரின் விவசாய அமைப்பில் தொடர்ந்துவந்தன. கயிற்றுத் தொழிலில் நுழைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, முரண்பாடுகளை கூர்மையாக்கியது. விவசாயத் தொழிலாளர்களும், மீனவர்களும், கயிறு திரிக்கும் தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டார்கள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



