Category: ஏகதிபத்தியம்
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்
ட்ரம்ப் வர்த்தக வரிகள் – ஏகாதிபத்திய சுரண்டலின் புதிய வடிவம்
அபிநவ் சூர்யா அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை “மீண்டும் பெருமைமிக்கதாக” ஆக்கப்போகிறேன் என்று முழங்கி, ட்ரம்ப் இந்த வரிகளை விதித்து வருகிறார். அவரின் முக்கியமான வாதமானது, இந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கர்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் பண்டங்களை வாங்குவார்கள்; அதனால் மீண்டும் அமெரிக்காவின் உற்பத்திதுறை ஜாம்பவான் ஆகும் என்பதுதான். மேலும் இந்த இறக்குமதி வரிகளை இதர நாடுகள் செலுத்துவார்கள் என்றும், அது அமெரிக்காவிற்கு வருமானமாக அமையும்
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
பேரா. பிரபாத் பட்நாயக் அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

