Category: ஆளுமைகள்
ஃபிடல்: கியூபப் புரட்சி கட்டமைப்பும் பாதுகாத்தலும்
வரலாற்றில் நெடுங்காலம் நிலைத்த பொருளாதாரத் தடையாக இது இருந்தபோதிலும் (கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார உருவளவுகளை ஒப்பிடுகையில், இத்தடையானது மிகவும் தீவிரமானதாக இருந்துள்ளது), ஃபிடலின் தலைமையில் விளையாட்டு, பண்பாடு, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி முதலிய துறைகளில் செயல்திட்டங்களை உயர்நிலைக்கு எடுத்துச்சென்று, விளையாட்டுத்துறை வெற்றிகளையும், கலைத்துறையிலும், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வீதத்திலும், உலகெங்கிலும் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் (மருத்துவத்துறையில் குறிப்பாக) அந்தத் தீவுத்தேசத்தை உயர்த்தியது கியூபா.
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
காஸ்த்ரோ நூற்றாண்டை நோக்கி…கூபாவின் விடுதலை: காஸ்த்ரோ முன்வைத்த ஜூலை 26 இயக்கத்தின் திட்டங்கள்
சமகால உலகில் 65 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து தனது சோசலிச அமைப்பை பாதுகாத்து முன்னேறி வரும் கூபப் புரட்சியின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்த கூபாவின் இளம் முற்போக்கு சக்திகளான ஜூலை 26 இயக்கத்தினர் கூபா அரசின் ராணுவ தளங்களில் முக்கியமான ஒன்றான மான்கடா முகாமின் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதலை மேற்கொண்டனர். அத்தாக்குதல், பாடிஸ்டாவின் படைகளால்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


