Category: ஆளுமைகள்
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
லெனின்: தொழிலாளர் -விவசாயி கூட்டணியின் சிற்பி
அசோக் தவாலே ஜனவரி 19: தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தினம்லெனின் நினைவு நூற்றாண்டு (லெனின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தொழிலாளர் – விவசாயி கூட்டணி பற்றிய லெனினின் முன்னெடுப்புகளைச் சுட்டிக் காட்டி, இக்கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து தோழர் அசோக் தவாலே எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை, ஜனவரி 19 தொழிலாளர் – விவசாயி ஒற்றுமை தின அனுசரிப்பு தருணத்தில் வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு) புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு மார்க்சிஸ்டும், ‘வரலாறும் வர்க்க உணர்வும்’ என்ற மகத்தான
வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு திரு. என். சங்கரய்யா :
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
