Category: இந்துத்துவா
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
: காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கின்றது.
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!
ஆர்.எஸ்.எஸ் 100: பாசிச அடித்தளமும், செயல்திட்டமும் !
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளில், இன்னுமொரு அரசியல் கட்சியாகவே ‘பாஜக’வை பலரும் பார்க்கிறார்கள். ஆனால் “பாஜக சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) வழிநடத்தப்படும், ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தமது கருவிகளாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொள்ள முடிகிறது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



